கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.!

சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் நிர்க்கதியாகி உள்ள கேப்பாபிலவு மக்கள் குறித்து உடன் கவனம் செலுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்குமாறு அரசிடம் கோரியிருக்கிறது “மனிக் பாம்’ முகாம் மூடப்பட்டமையானது இலங்கை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கணிக்கப்படுகிறது. எனினும், இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாத நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான உடனடித் தீர்வொன்று கண்டுபிடிக்கப்படவேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான “மனிக்பாம்’ முகாமை மூடியதை வரவேற்கும் ஐக்கிய நாடுகள் சபை, யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களைப்பற்றிய அக்கறையையும் … Continue reading கேப்பாபிலவு மக்களுக்கு உடனடி தீர்வு வழங்குக; இலங்கை அரசிடம் வலியுறுத்தியது ஐ.நா.!